• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு சட்டவிரோத நிதி மோசடி ; 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு சட்டவிரோத நிதி மோசடி ; 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு – ராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 வெளிநாட்டு நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (03.05.2026) இந்த வழக்கு இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 



இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து, சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதன்படி, குறித்த குடியிருப்பின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு சட்டவிரோத நிதி மோசடி ; 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல் | 120 Arrested Foreigners Remanded Until The 6Th


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

                                  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நூர்ஃபிஸ்யா கொலை வழக்கு: சந்தேக நபரின் தந்தை உயர் அதிகாரியா? காவல்துறை மறுப்பு | Makkal Osai

Next Post

நெகிரி செம்பிலான் முதலமைச்சர் பதவி குறித்த பரிசீலனை தொடர்கிறது என்கிறார் அமிருடின் | Makkal Osai

Next Post
நெகிரி செம்பிலான் முதலமைச்சர் பதவி குறித்த பரிசீலனை தொடர்கிறது என்கிறார் அமிருடின் | Makkal Osai

நெகிரி செம்பிலான் முதலமைச்சர் பதவி குறித்த பரிசீலனை தொடர்கிறது என்கிறார் அமிருடின் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin