• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செல்போனில் சத்தமாக பேசினால் ரூ.500 அபராதம்… மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
செல்போனில் சத்தமாக பேசினால் ரூ.500 அபராதம்… மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 19, 2026 7:31 AM IST

மெட்ரோ ரயிலில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது, ’இயர்போன்’ இன்றி வீடியோ பார்ப்பது மற்றும் ஸ்பீக்கர் மோடில் பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது, செல்போனில் சத்தமாகப் பேசினாலோ அல்லது ’இயர்போன்’ இல்லாமல் பாட்டு கேட்டாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் செல்போனில் சத்தமாக பேசுவதாகவும், ’இயர்போன்’ இல்லாமல் பாட்டு கேட்பது, ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரொ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் பராமரிப்பு சட்டத்தின்படி சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது, ’இயர்போன்’ இன்றி வீடியோ பார்ப்பது மற்றும் ஸ்பீக்கர் மோடில் பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுவோருக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் மெட்ரோ வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பயணத்தின் போது அமைதியைக் கடைபிடிக்குமாறும், இயர்போன்களை பயன்படுத்துமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

Previous Post

அட்சய திருதியை 2026: பிறந்த தேதிக்கு ஏற்ற பொருள் வாங்கினால் செல்வம் பெருகுமா? – Sri Lanka Tamil News

Next Post

EXCLUSIVE | ஈரானிய ராணுவம் ஏன் இந்தியக் கப்பலைத் தாக்கியது? உண்மையான காரணம் இதோ…!

Next Post
EXCLUSIVE | ஈரானிய ராணுவம் ஏன் இந்தியக் கப்பலைத் தாக்கியது? உண்மையான காரணம் இதோ…!

EXCLUSIVE | ஈரானிய ராணுவம் ஏன் இந்தியக் கப்பலைத் தாக்கியது? உண்மையான காரணம் இதோ...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin