• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறிலங்கா கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறிலங்கா கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 ஈரானிய கடற்படை மாலுமிகள் நேற்று (14) ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ என்ற ஈரானியக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளும், ‘ஐரிஸ் புஷேர்’ என்ற ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்து 204 மாலுமிகளும் அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அனுப்பிவைப்பு


கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலுமிகளை ஒரு சிறப்பு ‘துருக்கிய’ விமானத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பில் வெளியான தகவல் | Iranian Sailors Were In Sri Lanka Return To Iran

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஹார்முஸ் நீரிணையை திறக்க ஆசியான் அமைப்பு வலியுறுத்தல் | Makkal Osai

Next Post

ரிம 2 மில்லியன் தொகையை செபாக் தக்ராவுக்காக பிரதமர் ஒப்புதல் அளித்தார்; அரசுப் பணியாளர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று மாட் சாபு சொல்லவில்லை. – Malaysiakini

Next Post

ரிம 2 மில்லியன் தொகையை செபாக் தக்ராவுக்காக பிரதமர் ஒப்புதல் அளித்தார்; அரசுப் பணியாளர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று மாட் சாபு சொல்லவில்லை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin