புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


