• Login
Wednesday, January 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பட்டர்வொர்த்தில் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
January 27, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
பட்டர்வொர்த்தில் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பட்டர்வொர்த்தில் உள்ள உணவகம் ஒன்றில் தாக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க வீடற்ற முதியவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை கம்போங் ஜாவா (Kampung Jawa) பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.

இதுவரை அடையாளம் காணப்படாத அந்த முதியவர் ஆம்புலன்ஸ் மூலம் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உடற்கூறாய்வு பரிசோதனையில், அவருக்கு இதய நோய் (Coronary Heart Disease) இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், தாக்குதலினால் அவரது இடது பக்க விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கடுமையான காயத்தை விளைவித்தல் (தண்டனைச் சட்டம் பிரிவு 325) என்பதன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி ஹஸ்ரிமான் ஒஸ்மான் (ASP Hasryman Osman) அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post பட்டர்வொர்த்தில் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Gold Price | துபாயில் 1 கிலோ தங்கம் வாங்கி வந்தால்.. இந்தியாவில் சுங்க வரி தவிர்த்து எவ்வளவு சேமிக்க முடியும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

Tamilmirror Online || மத்துகம பெண் கொலை: சந்தேகநபருக்கு வலை

Next Post
Tamilmirror Online || மத்துகம பெண் கொலை: சந்தேகநபருக்கு வலை

Tamilmirror Online || மத்துகம பெண் கொலை: சந்தேகநபருக்கு வலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin