• Login
Sunday, January 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய தம்பதி! வெளிவந்த பின்னணி

GenevaTimes by GenevaTimes
January 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய தம்பதி! வெளிவந்த பின்னணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter






05 போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் தம்பதியொன்று களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.



குறித்த கைது நடவடிக்கையானது, வடக்கு களுத்துறையின் நாகஸ் சந்தி பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.



சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை – கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கை


இதற்கு முன்னதாகவும் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வைத்திருந்ததற்காக அவர்கள் அச்சு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய தம்பதி! வெளிவந்த பின்னணி | Couple Arrested 05 Fake Five Thousand Rupee Notes


அது தொடர்பான வழக்குகள் தற்போது களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தம்பதியினரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

ஆபாச படங்கள் காரணமாக எலோன் மஸ்க்கின் க்ரோக்கை அணுகுவற்கு MCMC தடை | Makkal Osai

Next Post

ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய ஒழுங்கு: பதிவு கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவிப்பு

Next Post
ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய ஒழுங்கு: பதிவு கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவிப்பு

ட்ரோன் பயன்பாட்டுக்கு புதிய ஒழுங்கு: பதிவு கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin