• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியபோது.. ஜம்மு காஷ்மீரின் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியபோது.. ஜம்மு காஷ்மீரின் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 01, 2026 4:06 PM IST

புத்தாண்டு கொண்டாட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன், பூஞ்ச் அருகே காதி கர்மதாவில் வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசி பதற்றம் ஏற்படுத்தியது.

Rapid Read
அச்சுறுத்திய டிரோன்
அச்சுறுத்திய டிரோன்

உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியபோது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன் ஒன்று வெடி பொருட்கள் மற்றும் போதை பொருட்களை வீசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இந்நிலையில், உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே காதி கர்மதா என்ற இடத்தில் பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோன், சுமார் 5 நிமிடங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.

மேலும், டிரோன் வழியாக, வெடிமருந்து, தோட்டாக்கள், போதைப் பொருட்களை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லைக்குள் டிரோன் பறப்பதை கண்டுபிடித்த இந்திய ராணுவம், உடனடியாக களத்தில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது.

#WATCH | Poonch, Jammu and Kashmir: Search operation underway by security forces after a suspected packet was found near the LoC in Poonch: PRO Defence Jammu

(Visuals deferred by unspecified time; no live operational details disclosed) pic.twitter.com/MeMFtKMk7y


— ANI (@ANI) January 1, 2026

இதனைத்தொடர்ந்து காதி கர்மதா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி உள்ளார்களா என தேடி வருகின்றனர். உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியபோது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன் ஒன்று வெடி பொருட்கள் மற்றும் போதை பொருட்களை வீசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Location :

Jammu and Kashmir

Read More

Previous Post

தமிழ் பிராந்தியங்களில் பரப்பப்படும் பௌத்த சின்னங்கள் : எழுந்துள்ள கண்டனம்

Next Post

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருவதற்காக ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குகளை கொண்டுள்ள கெடா | Makkal Osai

Next Post
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருவதற்காக ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குகளை கொண்டுள்ள கெடா | Makkal Osai

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருவதற்காக ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குகளை கொண்டுள்ள கெடா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin