• Login
Sunday, December 28, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்தம்.. இரு நாடுகளும் கூட்டாக அறிவிப்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்தம்.. இரு நாடுகளும் கூட்டாக அறிவிப்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 27, 2025 2:48 PM IST

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லை மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தம் அறிவித்து, ஆயுத தாக்குதல்கள் நிறுத்தம் உறுதி செய்தன.

Rapid Read
தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம்.. இரு நாடுகளும் கூட்டாக அறிவிப்பு!
தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்தம்.. இரு நாடுகளும் கூட்டாக அறிவிப்பு!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இரு நாடுகளும் அறிவித்தன.

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே பல 100 ஆண்டுகளுக்கு மேலாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 5 நாட்களாக தொடர்ந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இரு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேசிய அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதையடுத்து மோதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி மீண்டும் மோதல் வெடித்தது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஜெட் விமானங்கள், ராக்கெட் உள்ளிட்டவை மூலம் இரு நாடுகளும் தாக்கிக்கொண்டன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதுகுறித்து இரு நாடுகளும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதில், அனைத்து விதமான ஆயுத தாக்குதலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அவர்களின் சொத்துக்கள், பாதுகாப்பு படையினர், கட்டமைப்புகள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு!

Next Post

அல்லு அர்ஜுனை சந்தித்த லோகேஷ் கனகராஜ்… அடுத்த சம்பவம் ரெடி | Makkal Osai

Next Post
அல்லு அர்ஜுனை சந்தித்த லோகேஷ் கனகராஜ்… அடுத்த சம்பவம் ரெடி | Makkal Osai

அல்லு அர்ஜுனை சந்தித்த லோகேஷ் கனகராஜ்... அடுத்த சம்பவம் ரெடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin