• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

45 ஆண்டு வரலாற்றில் முதல் பாஜக மேயர்! பதவி ஏற்ற வி.வி. ராஜேஷ் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 26, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
45 ஆண்டு வரலாற்றில் முதல் பாஜக மேயர்! பதவி ஏற்ற வி.வி. ராஜேஷ் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 26, 2025 6:31 PM IST

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றார்.

News18
News18

திருவனந்தபுரம் மாநகராட்சியின் முதல் பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றார்.

கேரளாவில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக கைப்பற்றியது.

இதையடுத்து திருவனந்தபுரம் மேயராக பாஜக மாநிலத் தலைவர் வி.வி. ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். சுயேட்சை உறுப்பினர் ஆதரவு உள்பட மொத்தம் 51 ஆதரவு வாக்குகளுடன் வி.வி. ராஜேஷ் மேயராகப் பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ஆஷாநாத் துணை மேயராகப் பொறுப்பேற்றார். முன்னதாக திருவனந்தபுரம் மேயராக முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உட்கட்சிப் பூசல் காரணமாக அவருக்குப் பதவி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கைப்பற்றிய கன்னூர், திருச்சூர், கொல்லம், கொச்சி ஆகிய மாநகராட்சிகளில் முறையே நிஜி ஜஸ்டின், வி.கே. மினிமோல், எம்.கே. ஹபீஸ், டி. இந்திரா ஆகியோர் பதவியேற்றனர். கோழிகோடு மாநகராட்சியை மட்டும் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றி இருந்த நிலையில், அக்கட்சியின் ஓ. சதாசிவம் மேயராகப் பதவியேற்றார்.

Read More

Previous Post

தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட உறுப்பினர்

Next Post

வேலையை விட்டு நின்றாலும் PF அக்கவுண்டுக்கு தொடர்ந்து வட்டி கிடைக்குமா…?

Next Post
வேலையை விட்டு நின்றாலும் PF அக்கவுண்டுக்கு தொடர்ந்து வட்டி கிடைக்குமா…?

வேலையை விட்டு நின்றாலும் PF அக்கவுண்டுக்கு தொடர்ந்து வட்டி கிடைக்குமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin