• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி காற்று மாசு; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது என்ன? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 26, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லி காற்று மாசு; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது என்ன? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 26, 2025 4:00 PM IST

டெல்லியில் இரண்டு நாள் தங்கினால் தனக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.

News18
News18

“டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. டெல்லி ஏன் காற்று மாசுபாட்டால் இவ்வளவு அவதிப்படுகிறது? நான் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர். ஆனால், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டுக்கு போக்குவரத்துதான் 40% காரணமாக உள்ளது” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரான உதய் மஹுர்கர் எழுதிய ‘My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “உண்மையான தேசபக்தி என்றால், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. டெல்லி ஏன் காற்று மாசுபாட்டால் இவ்வளவு அவதிப்படுகிறது? நான் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர். ஆனால், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டுக்கு போக்குவரத்துதான் 40% காரணமாக உள்ளது.

புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்வதற்கு நாம் ரூ. 22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இவ்வளவு பணத்தை செலவழித்து நம் சொந்த நாட்டையே மாசுபடுத்தி வருகிறோம். சுற்றுச்சூழல் உகந்த தொழில்நுட்பங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு நம்மால் தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியாதா?” என பேசியுள்ளார்.

Read More

Previous Post

வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை : புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

Next Post

Gold Price Today | மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Price Today | மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Today | மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin