• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கவுகாத்தி விமான நிலைய சர்வதேச முனையம் திறப்பு.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கவுகாத்தி விமான நிலைய சர்வதேச முனையம் திறப்பு.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 20, 2025 8:03 PM IST

கவுகாத்தி விமான நிலையம் 4 ஆயிரம் கோடியில் நவீனமாக கட்டப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Rapid Read
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

இயற்கை கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கவுகாத்தி விமான நிலையத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் சர்வதேச விமான முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த விமான முனையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த விமான நிலையத்திற்கு அசாமின் முதல் முதலமைச்சரான லோக்பிரிய கோபிநாத் பர்டோலியின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அவரது 80 அடி உயர சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அசாம் மாநில வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். முந்தைய காங்கிரஸ் அரசு தனது வாக்கு வங்கிக்காக அசாம், மேற்குவங்க மாநிலங்களில் ஊடுருவல்காரர்களை அனுமதித்ததாகவும், அவர்கள் நிலங்களை அபகரித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் தேசவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மாநிலத்தின் வளங்களை மீட்க அசாம் அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Read More

Previous Post

2025 இல் வெளிநாடு பறந்த இலங்கையர் எண்ணிக்கை : வெளியான தகவல்

Next Post

மசாலா பொருட்களின் ராணி… வீட்டிலேயே ஈஸியா ஏலாக்காய் தோட்டம் அமைக்கலாம்… இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க… | வணிகம்

Next Post
மசாலா பொருட்களின் ராணி… வீட்டிலேயே ஈஸியா ஏலாக்காய் தோட்டம் அமைக்கலாம்… இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க… | வணிகம்

மசாலா பொருட்களின் ராணி... வீட்டிலேயே ஈஸியா ஏலாக்காய் தோட்டம் அமைக்கலாம்... இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin