• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருல வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (19) மதியம்  ஒருவர் உயிரிழந்து கிடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர், நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனியாக வசித்து வந்ததாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதால், மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதவான் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக சடலம் தற்போது சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாரஹேன்பிட்டி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

இலங்கை வருகிறார் ஜெய்சங்கர் – News21 Tamil

Next Post

ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | உலகம்

Next Post
ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | உலகம்

ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin