• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாதவிடாய்க் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: கர்நாடக அரசு உத்தரவுக்கு புதிய சிக்கல்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மாதவிடாய்க் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: கர்நாடக அரசு உத்தரவுக்கு புதிய சிக்கல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 09, 2025 4:26 PM IST

மாதவிடாய் காலத்தில், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

News18
News18

மாதவிடாய் காலத்தில், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

முன்னதாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதாந்திர விடுப்பு வழங்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கர்நாடக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த ஹோட்டல்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விடுப்பு வழங்குவது குறித்து நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்ததா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அல்லது ஆட்சேபனைகளை தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டமாவது நடத்தப்பட்டதா என்றும் வினவினர்.

இதைத்தொடர்ந்து மாநில அரசின் உத்தரவை நிறுத்திவைப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மாநில அரசு முறையிடலாம் என்றும் அனுமதி அளித்தனர். மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை குளிர்கால விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 09, 2025 4:26 PM IST

Read More

Previous Post

சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை!

Next Post

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்

Next Post
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin