• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இண்டிகோ விமானங்கள் ரத்தானபோது.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஏர் இந்தியா நிறுவனம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இண்டிகோ விமானங்கள் ரத்தானபோது.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஏர் இந்தியா நிறுவனம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 08, 2025 4:26 PM IST

இண்டிகோ சேவை பாதிப்பால் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய கட்டணங்கள் அமல்படுத்தும் பணியை தொடங்கியது.

Rapid Read
ஏர் இந்தியாஏர் இந்தியா
ஏர் இந்தியா

இண்டிகோ விமானங்கள் ரத்தானபோது, எகனாமிக் வகுப்புகளுக்கு வசூலிக்கப்பட்ட கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திரும்ப அளிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிப்பால், மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவுக்கு அதிகபட்ச விமான கட்டணமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோன்று தூரங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உச்ச வரம்பை மீறி விமானக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க, ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் புதிய கட்டணங்களை அமல்படுத்தும் பணியை தொடங்கியதாக தெரிவித்துள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் படிப்படியாக முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எகனாமிக் வகுப்பில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், கூடுதலாக செலுத்திய கட்டணத்தை திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

December 08, 2025 4:26 PM IST

Read More

Previous Post

ஃபிட்டின் ரூமில் கேமரா ; உரிமையாளர் கைது

Next Post

2025-இல் அதிக ரன்கள் குவித்த டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள்தான்..

Next Post
2025-இல் அதிக ரன்கள் குவித்த டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள்தான்..

2025-இல் அதிக ரன்கள் குவித்த டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள்தான்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin