• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விமான சேவை முடக்கம்… இண்டிகோ நிறுவனத்திற்கு 24 மணி நேரம் கெடு… மத்திய அரசு நோட்டீஸ்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 7, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
விமான சேவை முடக்கம்… இண்டிகோ நிறுவனத்திற்கு 24 மணி நேரம் கெடு… மத்திய அரசு நோட்டீஸ்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 07, 2025 8:21 AM IST

இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை முடக்கம் குறித்து தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி 24 மணி நேரத்தில் விளக்கம் கோரியுள்ளது.

Rapid Read
இண்டிகோ நிறுவனத்திற்கு 24 மணி நேரம் கெடு
இண்டிகோ நிறுவனத்திற்கு 24 மணி நேரம் கெடு

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் நாடு முழுவதும் விமான சேவைகள் முடங்க தலைமை செயல் அதிகாரியான தங்களது பொறுப்பற்ற நடவடிக்கைகளே காரணம் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையரகம் நடத்திய விசாரணையில் , இண்டிகோ நிறுவனத்தின் திட்டமிடல், மனிதவள மேலாண்மை போன்றவற்றில் ஏற்பட்ட நடைமுறை தோல்விகளால் தான் விமான சேவை பாதிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் பயணிகளுக்கு அடிப்படை மாற்று ஏற்பாடு வசதிகளை கூட இண்டிகோ நிறுவனம் செய்து தரவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ள விமான போக்குவரத்து ஆணையரகம். இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என வினவியுள்ளது. 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 07, 2025 8:21 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கோவா இரவு விடுதியில் தீ: 25 பேர் பலி

Next Post

அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம் : பிரதமர், அமைச்சரிடம் முறைப்பாடு!

Next Post
அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம் : பிரதமர், அமைச்சரிடம் முறைப்பாடு!

அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம் : பிரதமர், அமைச்சரிடம் முறைப்பாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin