• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சஞ்சார் சாத்தி செயலி விவகாரம்: உத்தரவை திரும்பப்பெற்றது மத்திய அரசு! | தொழில்நுட்பம்

GenevaTimes by GenevaTimes
December 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சஞ்சார் சாத்தி செயலி விவகாரம்: உத்தரவை திரும்பப்பெற்றது மத்திய அரசு! | தொழில்நுட்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 04, 2025 6:55 AM IST

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

News18
News18

இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் போன்களிலும் “சஞ்சார் சாத்தி” செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சைபர் பாதுகாப்பிற்காக அனைத்து செல்போன்களிலும் “சஞ்சார் சாத்தி” என்ற செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது, தனியுரிமைக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் “சஞ்சார் சாத்தி” செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், இதுவரை ஒரு கோடியே 40 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நாளொன்றுக்கு 2 ஆயிரம் சைபர் குற்றங்கள் தொடர்பான தகவல்களை கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, ஒரே நாளில் 6 லட்சம் பேர் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்கம் செய்திருப்பது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதை காட்டுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, சஞ்சார் சாத்தி செயலியை மக்களே ஏற்றுக் கொண்டதால், அதனை கட்டாயமாக்க வேண்டிய தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். உங்கள் மின்னணு சாதனங்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சமீபத்திய செய்திகளை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 04, 2025 6:55 AM IST

Read More

Previous Post

வட்டுவாகல் பாலம் ஊடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Next Post

இந்தியா வரும் புதின்… புதிய ஒப்பந்தங்களுக்கு ஆயத்தமாகும் மத்திய அரசு! | இந்தியா

Next Post
இந்தியா வரும் புதின்… புதிய ஒப்பந்தங்களுக்கு ஆயத்தமாகும் மத்திய அரசு! | இந்தியா

இந்தியா வரும் புதின்... புதிய ஒப்பந்தங்களுக்கு ஆயத்தமாகும் மத்திய அரசு! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin