• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்.. | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்.. | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 30, 2025 8:00 PM IST

இந்திய போர்க்கப்பல் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன

News18
News18

diடிட்வா புயலால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அவசர உதவி மையங்கள் இந்திய தூதரகத்தால் தலைநகர் கொழும்பில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

டிட்வா புயலின் கடும் சீற்றம் காரணமாக விமான இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது அறியாது இந்திய பயணிகள் தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழங்கி வருகிறது.

இதற்கிடையே டிட்வா புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை அரசு நாடி இருக்கிறது. கடுமையாக வீசிய புயல் காரணமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 44 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நேற்று இந்திய விமானப்படை தரப்பில் 20 டன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு வழங்கியுள்ளது. இதேபோன்று இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். பு

புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே இந்தியா தான் முதல் நாடாக தனது உதவிக்கரத்தை நீட்டியது. உடனடியாக 2 விமானங்களில் இலங்கைக்கு தேவையான உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்திய போர்க்கப்பல் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 30, 2025 11:57 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்..

Read More

Previous Post

மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு – நீர் வழங்கல் சபை அறிவிப்பு 

Next Post

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

Next Post
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin