• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை.. அசாமில் சட்டம் நிறைவேற்றம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை.. அசாமில் சட்டம் நிறைவேற்றம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 28, 2025 11:56 AM IST

பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அசாம் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

Rapid Read
பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை
பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை

பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அசாம் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அசாமில் பலதார திருமணத்தை தடை செய்வதற்கான சட்டமசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் சட்டவிரோதமாக பலதார திருமணம் செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முந்தைய திருமணத்தை மறைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இரு மடங்கு தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள் இந்த சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 28, 2025 11:56 AM IST

Read More

Previous Post

நாட்டையே புரட்டி போடும் டிட்வா புயலின் தாக்கம் – Update

Next Post

6 பிரதான ஆறுகளில் வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Next Post
6 பிரதான ஆறுகளில் வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

6 பிரதான ஆறுகளில் வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin