• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் எப்படி விண்ணப்பிக்கிறார்கள்? அடிப்படை விலை நிர்ணயம் செய்வது யார்? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் எப்படி விண்ணப்பிக்கிறார்கள்? அடிப்படை விலை நிர்ணயம் செய்வது யார்? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 25, 2025 7:53 PM IST

வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் ஐபிஎல் நிர்வாகத்திற்குத் தங்கள் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி, மினி ஏலம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்தில் வீரர்கள் எப்படி பங்கேற்கலாம் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

வீரர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். முதலில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தாங்களாகவே நேரடியாகப் பெயர்களைச் சமர்ப்பிக்க முடியாது. அவர்கள் தங்கள் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இந்திய வீரர்கள் தங்கள் பெயர்களைச் சமர்ப்பிக்க, முதலில் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவில் விளையாடாத அல்லது இதுவரை ஐபிஎல் ஒப்பந்தம் இல்லாத இளம் வீரர்களுக்கு, பிசிசிஐயின் அனுமதியும், சில சமயங்களில் மாநில சங்கங்களின் பரிந்துரையும் தேவைப்படும்.

வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் ஐபிஎல் நிர்வாகத்திற்குத் தங்கள் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட பிறகு, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அணிகள் அவற்றைக் கவனமாக ஆய்வு செய்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைக்கேற்ப வீரர்களின் பெரிய பட்டியலைக் குறைத்து, ஏலத்திற்கான இறுதிப் பட்டியலை உருவாக்க ஐபிஎல் நிர்வாகத்திற்குச் சமர்ப்பிக்கின்றன. இந்த இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த வீரர்களே ஏலத்தில் இடம்பெறுவார்கள்.

அடிப்படை விலை என்பது, ஏலத்தில் ஒரு வீரருக்குக் கேட்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை ஆகும். இந்த விலையைத் தாண்டித்தான் ஏலம் தொடங்கும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 25, 2025 7:17 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || பாராளுமன்ற பெண் ஊழியர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் இல்லை: குழு அறிக்கை

Next Post

ஹாட்யாய் வெள்ளத்தில் சிக்கிய 310 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்பு | Makkal Osai

Next Post
ஹாட்யாய் வெள்ளத்தில் சிக்கிய 310 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்பு | Makkal Osai

ஹாட்யாய் வெள்ளத்தில் சிக்கிய 310 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin