• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

9,9,6 வாரத்தின் வேலை நேரம்… இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் சர்ச்சை | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
9,9,6 வாரத்தின் வேலை நேரம்… இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் சர்ச்சை | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 18, 2025 2:57 PM IST

இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாரத்தில் 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி, பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

வாரத்தில் 72 மணி நேரம் வேலை நேரமாக இருக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, உழைப்பால் மட்டுமே வளர்ச்சி கிடைக்கும் என்றார் . மேலும் தனது வாழ்க்கையில் கடுமையாக உழைக்காத எந்த தனிநபரோ, சமூகமோ, நாடோ முன்னேறியதை பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முதலில் வாழ்க்கையை பெற வேண்டும் என்றும் பின்னர் வேலை- வாழ்க்கை சமநிலை குறித்து கவலைப்படலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நாராயணமூர்த்தி, சீனாவில் 9,9,6 என்ற வேலை முறை இருப்பதாக தெரிவித்தார். அதன்படி வாரத்தில் 6 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணி நேரம் என்றும் கூறினார். பிரதமர் மோடி கூட வாரத்தில் 100 மணி நேரம் வேலை செய்வதாக குறிப்பிட்ட நாராயணமூர்த்தி, பணிக்கு செல்லும் இளைஞர்கள் இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதிக நேரம் பணியாற்றுவது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறியிருக்கும் கருத்து மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. மனிதர்கள் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல என கூறி நாராயணமூர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 18, 2025 2:57 PM IST

Read More

Previous Post

சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம் | Former Cricketer Harbhajan Singh about rank turning tracks in Test Cricket

Next Post

மலாய் மொழி பேச இயலாத அயல் நாட்டுகாற்பந்து வீரர்களுக்கு குடியுரிமையா? – Malaysiakini

Next Post
மலாய் மொழி பேச இயலாத அயல் நாட்டுகாற்பந்து வீரர்களுக்கு குடியுரிமையா? – Malaysiakini

மலாய் மொழி பேச இயலாத அயல் நாட்டுகாற்பந்து வீரர்களுக்கு குடியுரிமையா? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin