• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

8-வது ஊதிய குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | PM approves constitution of Eighth Pay Commission for central government employees

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
8-வது ஊதிய குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | PM approves constitution of Eighth Pay Commission for central government employees
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய, 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், சலுகைகளை தீர்மானிக்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.2,50,000 ஆகவும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

7-வது ஊதியக் குழுவின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 8-வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

‘‘8-வது ஊதியக் குழு தலைவர், 2 உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஊதியத்தை கணக்கிடுவதற்கான ‘ஃபிட்மென்ட் காரணி’, 7-வது ஊதியக் குழுவில் 2.57 என முடிவு செய்யப்பட்டதால், சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்தது. 8-வது ஊதியக் குழு 3 அல்லது அதற்கு மேல் ஃபிட்மென்ட் காரணியை முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read More

Previous Post

நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Next Post

அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுத்தால் வங்கி கையிருப்பு காலி: ஜெரோதா சிஇஓ எச்சரிக்கை | Zerodha CEO Alert on smart phone money fraud

Next Post
அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுத்தால் வங்கி கையிருப்பு காலி: ஜெரோதா சிஇஓ எச்சரிக்கை | Zerodha CEO Alert on smart phone money fraud

அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுத்தால் வங்கி கையிருப்பு காலி: ஜெரோதா சிஇஓ எச்சரிக்கை | Zerodha CEO Alert on smart phone money fraud

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin