• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

8 மாத குழந்தை.. தலையில்லாத சிறுவன் – அழுகிய நிலையில் பாட்டி – மணிப்பூரின் உடல்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
8 மாத குழந்தை.. தலையில்லாத சிறுவன் – அழுகிய நிலையில் பாட்டி – மணிப்பூரின் உடல்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மணிப்பூரில் கடந்த வாரம் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி ஜிர்பாம் மாவட்டத்தில் ஆசிரியை எரித்துக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை தலைநகர் இம்பாலில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் மெய்தேய் சமூகத்தைச் 2 முதியவர்கள்  உயிருடன் எரிக்கப்பட்டனர். 6 பேரை குக்கி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

அவர்கள் 6 பெரும் அவர்களால் கொலை செய்யப்பட்டதை அரசுத் தரப்பு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். கடத்தப்பட்டவர்கள், நிவாரண முகாமில் தங்கியிருந்த லைசாராம் ஹெரோஜித் என்பவரது குடும்பத்தினர் ஆவர். அவரது 2 குழந்தை, மனைவி, மாமியார், மனைவியின் சகோதரியும் அவரது மகளும் கடத்தப்பட்ட 6 பேர் ஆவர். மணிப்பூர் அசாம் எல்லைப்பகுதிக்கு இவர்கள் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்டவர்களில் மூன்று பேரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அது லைசாராமின் 8 மாத குழந்தை, அவரது மனைவியின் சகோதரியும் அவரது 8 வயது மகள் ஆகியோரது உடல்கள் ஆகும். லைசாராம் மனைவியின் உடல் இன்னும் தேடப்பட்டு வருகிறது. கொல்லப்பட்டது தனது குடும்பத்தினர் தான் என லைசாராம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் தலை இல்லாத 2 வயது குழந்தை மற்றும் அரை நிர்வாணமாக அழுகிய நிலையில் மூதாட்டி [லைசாராம் மாமியார்] உடல்கள் ஜிர்பாம் அருகில் உள்ள ஆற்றில் மிதந்தன என்று போலீஸ் இன்று தெரிவித்துள்ளது.

லைஸாராம் 2 வயது குழந்தையின் தலை இல்லாத உடல் உடைந்த மரக்கிளைகளில் குத்தி வைக்கப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியதாக என்டிடிவி களத் தகவல்கள் கூறுகின்றன. குழந்தைகியின் கைகள் உடலில் இருந்து தொலைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 6 பேரும் கொல்லப்பட்ட செய்தி நேற்று மணிப்பூர் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. முதலமைச்சர் வீடு முற்றுகை இடப்பட்டது. 2 அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டன. 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

டைட்டானிக் மீட்பு கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் | Pocket watch gifted to Titanic rescue captain auctions for Rs 16 crore

Next Post

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Next Post
தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin