• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

70 குடும்பங்களுக்கு 50 இலட்சம் நிதி! மன்னாரில் வைத்து அநுர வழங்கிய உறுதிமொழி

GenevaTimes by GenevaTimes
December 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
70 குடும்பங்களுக்கு 50 இலட்சம் நிதி! மன்னாரில் வைத்து அநுர வழங்கிய உறுதிமொழி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 50 இலட்சம் நிதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதனை கூறியுள்ளார்.



இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

இயல்பு வாழ்க்கை


“பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது.

70 குடும்பங்களுக்கு 50 இலட்சம் நிதி! மன்னாரில் வைத்து அநுர வழங்கிய உறுதிமொழி | Anura S Pledge In Mannar


மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.



மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள்,விவசாயம்,மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அரச அதிபர் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக்கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 இலட்சம் ரூபாய் நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

செய்தி – நயன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGallery

Read More

Previous Post

மலாக்கா போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கும் சாட்சியின் குற்றப் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை – Malaysiakini

Next Post

“இது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி” – கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து சசி தரூர்! | இந்தியா

Next Post
“இது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி” – கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து சசி தரூர்! | இந்தியா

"இது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி" - கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து சசி தரூர்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin