• Login
Monday, October 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி.. டெல்லியில் மக்கள் உற்சாகம்.. ஆனால் புதிய அச்சம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி.. டெல்லியில் மக்கள் உற்சாகம்.. ஆனால் புதிய அச்சம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 19, 2025 4:27 PM IST

டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Rapid Read
தீபாவளிதீபாவளி
தீபாவளி

டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தலைநகரில் வசிப்போர் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியில் காற்று மாசு காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

அதாவது, தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவும், தீபாவளி அன்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வசிப்போர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் விதிகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டும் என அஞ்சப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 19, 2025 4:27 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

7 ஆண்டுகளுக்கு பிறகு பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி.. டெல்லியில் மக்கள் உற்சாகம்.. ஆனால் புதிய அச்சம்!

Read More

Previous Post

நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறப்பு

Next Post

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் மாயா, சஹஜாவுக்கு வைல்டு கார்டு | chennai open women s tennis maaya sahaja wildcards

Next Post
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் மாயா, சஹஜாவுக்கு வைல்டு கார்டு | chennai open women s tennis maaya sahaja wildcards

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் மாயா, சஹஜாவுக்கு வைல்டு கார்டு | chennai open women s tennis maaya sahaja wildcards

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin