2030-ஆம் ஆண்டுக்குள் கைப்பேசி சேவைகளுக்கு 2,000 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை தேவைப்படும். இதில் ஏற்கெனவே 900 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றை கைவசம் உள்ள நிலையில், 687 மெகாஹா்ட்ஸ் அலைக்கற்றையின் மறுபயன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது கைவசம் உள்ள மொத்த அலைக்கற்றையின் அளவை 1,587 மெகாஹா்ட்ஸாக அதிகரிக்கும்.

