நாட்டு மக்களிடையே முதலீடு மற்றும் சேமிப்புப் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் தேசிய சேமிப்புச் சான்றிதழ். உறுதியானவட்டி வருமானம் மற்றும் வரி விலக்கு உள்ளிட்ட அம்சங்களுடன் ஒன்றிய அரசின் உத்தரவாதத்துடன் இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும்.
Read More

