• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படை அதிரடி.. இதுவரை எவ்வளவு பணம் பறிமுதல்? – விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படை அதிரடி.. இதுவரை எவ்வளவு பணம் பறிமுதல்? – விவரம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 06, 2026 7:10 AM IST

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் அதன் எல்லையில் உள்ள 12 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

தமிழ்நாடு உள்பட தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் 650 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மார்ச் 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் அதன் எல்லையில் உள்ள 12 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், 5 ஆயிரத்து 173 பறக்கும் படைகளும், 5 ஆயிரத்து 200 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்கு வங்கத்தில் மிக அதிக அளவாக 11 கோடி ரூபாய் ரொக்கம், 55 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 150 கோடி ரூபாய் பரிசுப் பொருட்கள் உள்பட 319 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 67 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் மற்றும் 63 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட 170 கோடி ரூபாய் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் அஸ்ஸாமில் 97 கோடி ரூபாய், கேரளாவில் 58 கோடி ரூபாய் மற்றும் புதுச்சேரியில் 7 கோடி ரூபாய் என 650 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மது மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

Next Post

அமெரிக்கா – ஈரான் போர்: எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு.. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Next Post
அமெரிக்கா – ஈரான் போர்: எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு.. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

அமெரிக்கா - ஈரான் போர்: எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு.. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin