• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 ஆவது டி20-யில் அடித்து நொறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 232 ரன்கள் இலக்கு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 19, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
5 ஆவது டி20-யில் அடித்து நொறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 232 ரன்கள் இலக்கு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 19, 2025 9:02 PM IST

ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா - ஹர்திக் பாண்ட்யா
திலக் வர்மா – ஹர்திக் பாண்ட்யா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை சமன் செய்யும் என்ற சூழலில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன் 37 ரன்களும், அபிஷேக் சர்மா 34 ரன்களும் குவித்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் இணைந்த திலக் வர்மா – ஹர்திக் பாண்ட்யா இணை தென்னாப்பிரிக்கா பவுலிங்கை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 10 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 231 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || ரூ.500 பில்லியன் குறைநிரப்பு: வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Next Post

மலேசியாவின் பொருளாதார செயல்திறன் குறித்த அனைத்துலக நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீட்டை வரவேற்ற பிரதமர் | Makkal Osai

Next Post
மலேசியாவின் பொருளாதார செயல்திறன் குறித்த அனைத்துலக நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீட்டை வரவேற்ற பிரதமர் | Makkal Osai

மலேசியாவின் பொருளாதார செயல்திறன் குறித்த அனைத்துலக நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீட்டை வரவேற்ற பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin