• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம்

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கான தெளிவான கண்ணோட்டம் இன்றி செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகிந்த அரசின் சீன பயணம் 

அத்துடன், அவர்கள் சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது, ருவாண்டாவின் ஜெனரல் ஜூவெனல் ஹாபியரிமானா போன்ற சர்வதேச தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பெரும் பின்தங்கியவர்கள் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம் | Mahinda Deserves Prison For 400 Years Fonseka Says


2010 இல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் சீன பயணத்தின் போது, 65 பேரை உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அழைத்துச் சென்றதயும் அவர் அதன்போது நினைவூட்டியுள்ளார்.

400 ஆண்டு சிறை


தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்ரமசிங்க என்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர். அவருடைய நிலை எனக்கு வருத்தமளிக்கிறது.

ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் உருவாக்கிய முன்னுதாரணத்தை நான் ஏற்கிறேன்.

400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம் | Mahinda Deserves Prison For 400 Years Fonseka Says

அதன்படி, ராஜபக்ச போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.



மேலும், சமீபத்தில் நாமல் ராஜபக்சே தன்னைப் பற்றிக் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த பொன்சேகா, தன்னை சிறையில் அடைத்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், தன்னுடன் நெருக்கமாக இருந்த 35 மூத்த இராணுவ அதிகாரிகளை, அதில் ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள், கர்னல்கள் உள்பட, ஓய்வூதியமின்றி இராணுவ சேவையிலிருந்து நீக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

கோடிகணக்கில் பண மோசடி நிகழ்கிறது, யார்  உடந்தையாக இருப்பது யார்? – Malaysiakini

Next Post

‘கிடப்பில் போட்ட ஸ்டாலின்.. அதிமுக ஆட்சி வந்ததும் மதுரையில் எய்ம்ஸ்..’ இபிஎஸ் உறுதி!

Next Post
‘கிடப்பில் போட்ட ஸ்டாலின்.. அதிமுக ஆட்சி வந்ததும் மதுரையில் எய்ம்ஸ்..’ இபிஎஸ் உறுதி!

‘கிடப்பில் போட்ட ஸ்டாலின்.. அதிமுக ஆட்சி வந்ததும் மதுரையில் எய்ம்ஸ்..’ இபிஎஸ் உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin