• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

4.30 மணி நேரம் பிரதமர் மோடி ஆலோசனை… அமைச்சர்களுக்கு போட்ட உத்தரவு – ஜூன் 2வது வாரம் நடக்கும் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
4.30 மணி நேரம் பிரதமர் மோடி ஆலோசனை… அமைச்சர்களுக்கு போட்ட உத்தரவு – ஜூன் 2வது வாரம் நடக்கும் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 22, 2026 7:52 AM IST

PM Modi | கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் நிலையில், கடந்த காலத்தை பார்க்காமல், முன்னோக்கிப் பார்க்க வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

News18
News18

ஆட்சி நிர்வாகத்தை விரைவுபடுத்தவும், நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்கும்படியும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துத் துறை சார்ந்த அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர்கள் உட்பட அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 9.30 மணி வரை நீடித்தது.

இதில், எரிபொருள் தட்டுப்பாடு, அதனை எதிர்கொள்ள வேண்டிய முறைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், மேற்காசிய மோதல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கோப்புகளை தாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும், நிலுவைப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் நிலையில், கடந்த காலத்தை பார்க்காமல், முன்னோக்கிப் பார்க்க வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண்மை, தொழிலாளர், சாலைப் போக்குவரத்து, கார்பரேட் விவகாரங்கள், வெளியுறவு, வர்த்தகம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் தங்கள் சீர்திருத்தங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விளக்கின. ஜூன் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கும் சூழலில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

4.30 மணி நேரம் பிரதமர் மோடி ஆலோசனை… அமைச்சர்களுக்கு போட்ட உத்தரவு – ஜூன் 2வது வாரம் நடக்கும் சம்பவம்!

Read More

Previous Post

மோசமான வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டன! – Sri Lanka Tamil News

Next Post

பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம் – Sri Lanka Tamil News

Next Post
பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம் – Sri Lanka Tamil News

பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin