• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

4 முறை அதிர்ந்த பூமி.. திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் பலி- உறக்கத்தில் பறிபோன உயிர்கள்!

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
4 முறை அதிர்ந்த பூமி.. திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் பலி- உறக்கத்தில் பறிபோன உயிர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 07, 2025 10:41 AM IST

திபெத்தில் நிலத்துக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

News18

திபெத் எல்லையில் நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத் – நேபாள எல்லை அருகே ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி வருகின்றன.

நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின் ஜிசாங் பகுதியில் இன்று காலை 6:35 மணியளவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் எதிரொலியாக பிகார், டெல்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. திபெத்தில் நிலத்துக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

மொத்தம் நான்கு முறை ஜிசாங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன்படி, முதலாவதாக காலை 5:41 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், இரண்டாவதாக காலை 6:35 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், மூன்றாவதாக காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகவும், நான்காவதாக காலை 7:07 மணிக்கு 4.9 ஆகவும் பதிவானது தெரியவந்தது.

இதன் விளைவாக, இப்பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, உறங்கிக்கொண்டிருந்த பலரும் உயிரிழந்த சோகம் தெரியவந்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 07, 2025 10:41 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

4 முறை அதிர்ந்த பூமி.. திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் பலி- உறக்கத்தில் பறிபோன உயிர்கள்!

Read More

Previous Post

தங்கம் இன்று வாங்கலாமா.. கூடாதா? – இன்றைய விலை நிலவரம்!

Next Post

மலேசியா, சிங்கப்பூர் ஜோகூர் சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தை அறிவிக்கின்றன | Makkal Osai

Next Post
மலேசியா, சிங்கப்பூர் ஜோகூர் சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தை அறிவிக்கின்றன | Makkal Osai

மலேசியா, சிங்கப்பூர் ஜோகூர் சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தை அறிவிக்கின்றன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin