• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

300 அடி பள்ளத்தில் விழுந்த கார் – ஒருவர் பலி : 3 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
April 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
300 அடி பள்ளத்தில் விழுந்த கார் – ஒருவர் பலி : 3 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொகவந்தலாவ பிரதான வீதியில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது  

இந்த சம்பவம் இன்று (17) காலை 8 மணியளவில் இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரனை

பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

300 அடி பள்ளத்தில் விழுந்த கார் - ஒருவர் பலி : 3 பேர் காயம் | Car Falls Into 300 Foot Gorge One Dead

காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த ஆணின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பலாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  




விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக பொகவந்தலாவ காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பிலும் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியா-தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள பேராக், கெடா, பெர்லிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள 13 பெட்ரோல் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது | Makkal Osai

Next Post

Delimitation Bill 2026 LIVE Updates: “மொத்தமாகத் திரும்பப் பெறுங்கள்…” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Delimitation Bill 2026 LIVE Updates: “மொத்தமாகத் திரும்பப் பெறுங்கள்…” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Delimitation Bill 2026 LIVE Updates: "மொத்தமாகத் திரும்பப் பெறுங்கள்..." : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin