• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3.40 lakh Central Force Police for Election Security: Election Commission insists | தேர்தல் பாதுகாப்புக்கு 3.40 லட்சம் மத்திய படை போலீசார் : தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
March 8, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
3.40 lakh Central Force Police for Election Security: Election Commission insists | தேர்தல் பாதுகாப்புக்கு 3.40 லட்சம் மத்திய படை போலீசார் : தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் தேவை என தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. விரைவில் தேர்தல் தேதி குறித்த அட்டவணை வெளியாக உள்ளது

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது, இத்தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 12.5 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் தேவை என தலைமை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுடில்லி: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் தேவை என தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

இறுதி ஐபிஎல்லில்16 வருடத்திற்கு முன்னைய தோற்றத்தில் களமிறங்கும் தோனி

Next Post

IND vs ENG 5th Test Day 2: இந்தியா சரவெடி ஆட்டம்.. 255 ரன்கள் முன்னிலை!

Next Post
IND vs ENG 5th Test Day 2: இந்தியா சரவெடி ஆட்டம்.. 255 ரன்கள் முன்னிலை!

IND vs ENG 5th Test Day 2: இந்தியா சரவெடி ஆட்டம்.. 255 ரன்கள் முன்னிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin