• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3 ஆண்டுகளில் ரூ.21,000 கோடி அள்ளிய இந்திய யூடியூபர்கள்..!

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
3 ஆண்டுகளில் ரூ.21,000 கோடி அள்ளிய இந்திய யூடியூபர்கள்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2025 10:12 AM IST

இந்தியாவில் 10 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News18News18
News18

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவன சிஇஓ நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீல் மோகன், இந்தியா கிரியேட்டர்களின் நாடாக மாறி உள்ளது என தெரிவித்தார். எனவே அவர்களை ஊக்கவிப்பதற்கு யூடியூப் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு மட்டும் இந்திய கிரியேட்டர்களின் வீடியோக்களை 4 ஆயிரத்து 500கோடி மணி நேரத்திற்கு மற்ற நாட்டினர் பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 10 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 2 ஆண்டுகளக்கு இந்திய கிரியேட்டர்கள், ஊடக நிறுவனங்கள், கலைஞர்களை ஊக்கவிப்பதற்காக 850 கோடி ரூபாயை யூடியூப் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாகவும் நீல் மோகன் அறிவித்தார். இந்திய கிரியேட்டர்களின் வீடியோக்கள் மூலம் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவை சர்வதேச அளவில் கவனம் பெறுவதாகவும் அவர் கூறினார்.

உலகிலேயே அதிகம் பேர் யூடியூப்பில் பின் தொடரும் தலைவராக பிரதமர் மோடி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்தை 2 கோடியே 50 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

Location :

Mumbai,Maharashtra

First Published :

May 03, 2025 10:12 AM IST

Read More

Previous Post

வெளிநாட்டு ஊழியர்களுக்கான “புதிய எஸ் பாஸ் (S Pass) அனுமதிகளை நிறுத்த வேண்டும்” – PAR அறிக்கை

Next Post

‘ஆர்சிபி பிளே ஆஃப் வேட்கையில் விளையாடுகிறது’ – சொல்கிறார் இயன் மோர்கன் | RCB is playing for playoffs hunt says Eoin Morgan ipl 2025

Next Post
‘ஆர்சிபி பிளே ஆஃப் வேட்கையில் விளையாடுகிறது’ – சொல்கிறார் இயன் மோர்கன் | RCB is playing for playoffs hunt says Eoin Morgan ipl 2025

‘ஆர்சிபி பிளே ஆஃப் வேட்கையில் விளையாடுகிறது’ - சொல்கிறார் இயன் மோர்கன் | RCB is playing for playoffs hunt says Eoin Morgan ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin