• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2031-க்குள் இந்தியா 2-வது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்பு: ஆர்பிஐ துணை கவர்னர் தகவல் | India likely to become second largest economy by 2031 RBI Deputy Governor

GenevaTimes by GenevaTimes
July 14, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
2031-க்குள் இந்தியா 2-வது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்பு: ஆர்பிஐ துணை கவர்னர் தகவல் | India likely to become second largest economy by 2031 RBI Deputy Governor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக திகழும் இந்தியா, 2048-ம் ஆண்டுக்குள் 2-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா 2031 ஆண்டுக்குள்ளாகவே பொருளாதார ரீதியாக 2-வது பெரிய நாடாக உருவாக சாத்தியம் உள்ளது என்று ஆர்பிஐ துணை கவர்னர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரப் பயணம் சிறப்பாக உள்ளது. தற்போது இந்தியா 3.6 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உள்ளது. 2047-ம்ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறவேண்டும் என்ற இலக்கில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், இந்தியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு சராசரியாக 9.6 சதவீத அளவில் வளர்ச்சி அடைய வேண்டும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் முயற்சியை ஆர்பிஐ மேற்கொண்டு வருகிறது.

பணவீக்கம் 2024-25 நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும், 2025-26நிதி ஆண்டில் 4.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளம்” என்று தெரிவித்தார்.



Read More

Previous Post

சிங்கப்பூரில் நர்சிங் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பா?

Next Post

Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action – சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்! | US Ex President Donald Trump gun shot by an person in his election campaign

Next Post
Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action – சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்! | US Ex President Donald Trump gun shot by an person in his election campaign

Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action - சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்! | US Ex President Donald Trump gun shot by an person in his election campaign

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin