• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2029 வரை அமெரிக்காவில் இந்தியர்கள் க்ரீன் கார்டு கிடையாது? – புதிய சிக்கல் | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 18, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
2029 வரை அமெரிக்காவில் இந்தியர்கள் க்ரீன் கார்டு கிடையாது? – புதிய சிக்கல் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 17, 2025 11:56 AM IST

US Green Card | 2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

க்ரீன் கார்டுக்ரீன் கார்டு
க்ரீன் கார்டு

இந்தியர்கள், 2029-ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் க்ரீன் கார்டுகளைப் பெற முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வெளிநாட்டவர்கள் அமெரிக்க குடிமக்களாக மாறுவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் சலுகைகளைப் பெற உதவும் க்ரீன் கார்டுகளை பிற நாட்டவர்கள் பெறுவதில் பல விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், அமெரிக்கா குறித்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்டவை அடங்கிய கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இருந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனரோ, அந்நாடுகளுக்கு க்ரீன் கார்டு வழங்குவதை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இந்தியர்கள் 2029-ஆம் ஆண்டு வரை அமெரிக்க க்ரீன் கார்டு பெற முடியாது என கூறப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :

Chennai,Tamil Nadu

First Published :

October 17, 2025 11:56 AM IST

Read More

Previous Post

Gold Price | காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலையில் புதிய திருப்பம்… விலை நிலவரம் என்ன? | வணிகம்

Next Post

குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்கிறார் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் – Malaysiakini

Next Post
குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்கிறார் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் – Malaysiakini

குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்கிறார் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin