• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு.. நிதி ஒதுக்கிய மத்திய அரசு..! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு.. நிதி ஒதுக்கிய மத்திய அரசு..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 13, 2025 7:51 AM IST

ரேந்திர மோடி தலைமையில், டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களில் கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு.

மக்கள் கணக்கெடுப்பு
மக்கள் கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்முறையாக டிஜிட்டல் முறையில் 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்த உள்ளதாக கூறினார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குடியிருப்புகளை பட்டியிலிடவும், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு பணியை நடத்தவும் என இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினின் வைஷ்ணவ் கூறினார். மேலும், நிலக்கரி சுரங்க ஒப்பந்தங்களில் உள்நாட்டு தனியார் வர்த்தகர்களும் ஈடுபடும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 13, 2025 7:51 AM IST

Read More

Previous Post

அமெரிக்காவில் முதியவர்களை ஏமாற்றி ரூ.62 கோடி மோசடி: இந்தியருக்கு 7.5 ஆண்டுகள் சிறை

Next Post

ட்ரம்ப் வரிகளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – காரணம் என்ன?|Trump Tariff: 3 US Congressmen passes resolution against it

Next Post
ட்ரம்ப் வரிகளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – காரணம் என்ன?|Trump Tariff: 3 US Congressmen passes resolution against it

ட்ரம்ப் வரிகளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் - காரணம் என்ன?|Trump Tariff: 3 US Congressmen passes resolution against it

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin