• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2025 இல் சா்வதேச அளவில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள்!

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2025 இல் சா்வதேச அளவில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகம் முழுவதும் கடந்த 2025-ஆம் ஆண்டில் செய்தி சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு (CPJ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டுகளை விடப் புதிய உச்சம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதல்கள்



இந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 86 பேர்) இஸ்ரேலின் தாக்குதல்களால் நிகழ்ந்துள்ளன.

இதில் காஸாவில் கொல்லப்பட்ட பலஸ்தீன செய்தியாளர்கள் மட்டுமன்றி யேமனில் ஹௌதி ஊடக மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 31 ஊடகப் பணியாளர்களும் அடங்குவர்.

2025 இல் சா்வதேச அளவில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள்! | Global Journalists Killed Report 2025 Cpj

மேலும், நவீனப் போர்முறையில் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் செய்தியாளர்களைக் கொல்லும் புதிய ஆயுதமாக உருவெடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 39 செய்தியாளர்கள் இத்தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.


போர் வலயங்களைத் தவிர்த்து மெக்ஸிகோவில் ஆறு பேரும் பிலிப்பின்ஸில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்களின் மரணம் 

இந்தியாவில் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டிய முகேஷ் சந்திரக்கர் போன்ற செய்தியாளர்களின் மரணம், உள்ளூர் அளவிலான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.


செய்தியாளர்களைக் கொல்வது மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரைக் குறிவைக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

2025 இல் சா்வதேச அளவில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள்! | Global Journalists Killed Report 2025 Cpj

குறிப்பாகக் காஸாவில் 700 இற்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


அதேவேளை, 2025 டிசம்பர் நிலவரப்படி சீனா, மியான்மர் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 330 செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

மலேசிய-தாய்லாந்து எல்லை அருகே எல்லை முகமை தளபதியின் கார் மீது துப்பாக்கிச் சூடு. – Malaysiakini

Next Post

நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் | Makkal Osai

Next Post

நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin