• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2024-25ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்வு…! அறிக்கையில் வெளியான தகவல்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
2024-25ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்வு…! அறிக்கையில் வெளியான தகவல்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 18, 2025 12:32 PM IST

மதிப்பு அடிப்படையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 2023-24ஆம் ஆண்டில் ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-25ஆம் ஆண்டில் 22% அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது.

Rapid Read
News18
News18

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த 2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டில், இந்தியா கிட்டத்தட்ட ரூ.1.61 லட்சம் கோடி மதிப்புள்ள 16 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்துள்ளதாக தொழில்துறை அமைப்பான SEA தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை SEA வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023-24ஆம் ஆண்டில், இவை 15.96 மில்லியன் டன்களாகப் பதிவாகியுள்ளன. மதிப்பு அடிப்படையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 2023-24ஆம் ஆண்டில் ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-25ஆம் ஆண்டில் 22% அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது.

சர்வதேச விலைகள் உயர்ந்துள்ளதால் சமையல் எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நமது நாடு இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலை இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரேசிலில் இருந்து சோயாபீன் எண்ணெயையும் இறக்குமதி செய்கிறது.

விநியோகத்திற்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, இந்தியா 1990 முதல் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆரம்பத்தில், இந்த இறக்குமதிகளின் மதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில் (2004-05 முதல் 2024-25 வரை), இறக்குமதியின் அளவு 2.2 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செலவுகள் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகரித்துள்ளது என்று SEA விளக்கியது.

இதையும் படிங்க: தங்கத்திற்கான சேதாரம் எப்படி கணக்கிடப்படுகிறது…? உங்களுக்கு தெரியுமா…?

2024-25ஆம் ஆண்டில், 16 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா கிட்டத்தட்ட ரூ.1.61 லட்சம் கோடி (USD 18.3 பில்லியன்) செலவிட வேண்டியிருந்தது என்றும் SEA கூறியிருந்தது. அளவின் அடிப்படையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 2022-23ஆம் ஆண்டில் 16.47 மில்லியன் டன்களாகவும், 2021-22 ஆம் ஆண்டில் 14.03 மில்லியன் டன்களாகவும், 2020-21 சந்தைப்படுத்தல் ஆண்டில் 13.13 மில்லியன் டன்களாகவும் இருந்தது.

SEA டேட்டாக்களின்படி, 2024-25 எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டில், 17,37,228 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்பட்டன, அதே நேரத்தில் முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 19,31,254 டன்களாக இருந்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 18, 2025 12:32 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

2024-25ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்வு…! அறிக்கையில் வெளியான தகவல்…

Read More

Previous Post

கவுதம் கம்பீரின் ‘யெஸ் மேன்’ ஆகிறாரா சுனில் கவாஸ்கர்! | Will Sunil Gavaskar become Gautam Gambhir Yes Man

Next Post

சிறுவனின் நன்கொடைக்கு 26 ஆண்டுகள் கழித்து நன்றி தெரிவித்த சீன அரசு | Chinese government thanks boy for donation 26 years later

Next Post
சிறுவனின் நன்கொடைக்கு 26 ஆண்டுகள் கழித்து நன்றி தெரிவித்த சீன அரசு | Chinese government thanks boy for donation 26 years later

சிறுவனின் நன்கொடைக்கு 26 ஆண்டுகள் கழித்து நன்றி தெரிவித்த சீன அரசு | Chinese government thanks boy for donation 26 years later

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin