• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட்டுகளை கைப்பற்றிய சுங்கத்துறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 8, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட்டுகளை கைப்பற்றிய சுங்கத்துறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்த பாரு:  சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை  நடத்திய அதிரடி சோதனையில் 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 3.2 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகளை கைப்பற்றியது. குவா முசாங்கில் இருந்து ஜெலி-கிரிக் வழித்தடத்தில் 11 டன் எடை கொண்ட லோரியில் இருந்து இந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக  கிளந்தான் இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் கூறினார்.

49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களில் சிகரெட்டுகள் இருப்பதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், குவா முசாங்கில் சுங்க அமலாக்கக் கிளை அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு தனது அலுவலகம் புத்ராஜெயாவில் உள்ள சுங்கத் தலைமையகத்திற்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்ததாக வான் ஜமால் கூறினார். தற்போது, ​​கோத்தா பாருவில் மட்டுமே எங்களுக்கு அலுவலகம் உள்ளது என்று அவர் கூறினார்.

குவா முசாங்கில் அலுவலகம் இருப்பது மாநிலத்தில் மிகவும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்யும் என்று அவர் நம்பினார். சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சுங்கக் கட்டணமில்லா லைன் 1-800-88-8855 அல்லது அருகில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்திற்கு தகவக் வழங்கி கடத்தலை முறியடிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Previous articleஜோகூரில் அனுமதியின்றி ஏஜென்சி நடத்திய குற்றச்சாட்டில் மூவர் குடிநுழைவுத் துறையால் கைது
Next articleசீன,தமிழ் மொழி சமூக ஊடக உள்ளடக்கத்தை கண்காணிக்க அழைப்பு விடுத்த MP



Read More

Previous Post

ஹஜ் பயணத்தில் மொத்தம் 1300 பேர் பலி: வெளியான காரணம்

Next Post

நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண் அறிமுகம்

Next Post

நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண் அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin