• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 21, 2025
in மலேசியா
Reading Time: 10 mins read
0
187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புவனேஸ்வர்,ஒடிசா மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் உள்ள 187 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி என்பதே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கு ஏராளமான இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக, சமர்தர்பல்லி விமான ஓடுதளத்தில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர். பின்னர் தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர்.

வெட்ட வெளியில் விமான ஓடுதளத்தில் தேர்வர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அதே சமயம், 5-ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்ட பணிக்கு, ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பது வேலையின்மையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஉக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி
tamiltamil



Read More

Previous Post

கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்: வெளியான தகவல்

Next Post

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Next Post
கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin