சுமார் 160 பயணிகளை ஏற்றிச் சென்ற பல்கேரிய உல்லாசக் கப்பல் ஒன்று ஆஸ்திரியாவின் டானூப் நதிக்கரையில் உள்ள கான்கிரீட் சுவரில் மோதியது.
இந்த சம்பவம் மார்ச் 29ஆம் தேதி அன்று வடக்கு ஆஸ்திரிய நகரமான அசாக் அன் டெர் டோனாவில் நடந்தது.
இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

