• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை: பல பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 26, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை: பல பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு எச்சரிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிக்கு மேல் உருவான வளிமண்டலத் தளம்பல் இன்று காலை குறைந்த அழுத்தப் பகுதியானது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை காரணமாக, நாட்டின் மழை மற்றும் காற்றுத்தீவிரம் அடுத்த சில நாட்களில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், பொலன்னறுவை மாவட்டம், இந்த பகுதிகளில் சில இடங்களில் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழைவீழ்ச்சி ஏற்படலாம்.

நாட்டின் பிற பிரதேசங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்பட்டிடக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டல திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Sports update… டிக்கெட் இலவசம்… மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி !

Next Post

இந்தியா Vs சீனா: சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அருணாச்சலப் பெண்; இந்தியா கடும் சாடல்! | Shanghai Shock: Arunachal Woman Stopped, India Fires Back

Next Post
இந்தியா Vs சீனா: சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அருணாச்சலப் பெண்; இந்தியா கடும் சாடல்! | Shanghai Shock: Arunachal Woman Stopped, India Fires Back

இந்தியா Vs சீனா: சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அருணாச்சலப் பெண்; இந்தியா கடும் சாடல்! | Shanghai Shock: Arunachal Woman Stopped, India Fires Back

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin