05

உம்ரான் மாலிக் இந்திய அணியில் பிரமாண்டமாக நுழைந்தார், ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சோபிக்கத் தவறிவிட்டார். அவர் லைன் அண்ட் லென்த்தில் வீசத் தவறி, படிப்படியாக ஃபார்மை இழந்தார். மோசமான ஆட்டத்தால் இந்திய அணியில் இருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார். ஆனால் உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை உருவாக்க வேண்டும் என்று பராஸ் மாம்ப்ரே கூறினார். மேலும், எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும், பந்துவீச்சில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)