• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற கொடூரம்; சீனாவில் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! | Chinese couple who were executed for throwing two children out of the window of an apartment building

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற கொடூரம்; சீனாவில் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! | Chinese couple who were executed for throwing two children out of the window of an apartment building
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவைச் சேர்ந்த ஜாங் போ – சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன. இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

உயிரிழந்த குழந்தைகள்உயிரிழந்த குழந்தைகள்

உயிரிழந்த குழந்தைகள்

இதில், ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read More

Previous Post

அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

Next Post

ரத்து செய்யப்பட்ட ஷரியா சட்டங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அறிக்கைக்கு கிளந்தான் சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

Next Post
ரத்து செய்யப்பட்ட ஷரியா சட்டங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அறிக்கைக்கு கிளந்தான் சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

ரத்து செய்யப்பட்ட ஷரியா சட்டங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான அறிக்கைக்கு கிளந்தான் சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin