• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

100% வரி:“உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்” – அதிபர் ட்ரம்ப் கூறும் ஆலோசனை

GenevaTimes by GenevaTimes
September 10, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
100% வரி:“உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்” – அதிபர் ட்ரம்ப் கூறும் ஆலோசனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரி ஒருவர் `இந்த வியூகம் ஆசியப் பொருளாதாரங்களுக்கு எதிரான அமெரிக்காவின் குறிப்பிட்ட முன்னேற்றம்.

ரஷ்யாவின் மிகவும் விலைக் குறைவான கச்சா எண்ணெயை வாங்குவதிலிருந்து இந்தியா மற்றும் சீனாவைத் தடுப்பதே இந்த வரிகளின் முக்கிய நோக்கம்.

இரு நாடுகளுக்கும் 100 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும் என அதிபர் உறுதியாக தெரிவிக்கிறார். கடும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான இந்த அழுத்தம், வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் அதிருப்தியின் பிரதிபலிப்பு.

சீனா, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் வரை கடும் வரிகளை விதிப்பதுதான் மிகவும் பயனுள்ள அழுத்தம் என அதிபர் ட்ரம்ப் வாதிட்டார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா - சீனா

இந்தியா – சீனா
Aleksandar Mijatovic

இந்தியா மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவில் பதற்றம்

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கியதைக் காரணம் காட்டி, இந்தியாவுடனான வரிகளை அமெரிக்கா 50% ஆக உயர்த்தியது.

இருப்பினும், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், நேர்மறையான முடிவு ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியை “மிகவும் நல்ல நண்பர்” எனக் குறிப்பிட்ட அவர், நட்பு தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில்தான் நேற்று அதிபரின் இந்த ஆலோசனையின் செய்திகளும் வெளியாகியிருக்கிறது.

Read More

Previous Post

பீகாரில் சட்டவிரோத மது விற்பனை.. ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த பொதுமக்கள்! | இந்தியா

Next Post

ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களை பயன்படுத்த தடை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு! | Makkal Osai

Next Post
ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களை பயன்படுத்த தடை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு! | Makkal Osai

ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களை பயன்படுத்த தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin