• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்தில் தவறான புரிதல்களைத் தவிர்த்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒரு புதிய தகவல் தொடர்பு வழித்தடம் (Line of communication) உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான போக்குவரத்து



இருப்பினும் கடந்த சனிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடல்: கப்பல்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை | Iran Opens Communication Line In Hormuz

தற்போதைய சூழலில் எந்தவொரு கப்பல்களோ அல்லது வர்த்தகக் கலங்களோ இந்த நீரிணையை நெருங்கக் கூடாது என்றும் மீறி நெருங்கினால் அது அந்தந்தக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாக முடியும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.


நீர்வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக இத்தகைய தகவல் தொடர்பு வழித்தடம் அமைக்கப்பட்டிருப்பது இரு தரப்பிற்கும் இடையே இன்னும் தீர்க்கப்படாமல் எஞ்சியிருக்கும் பரந்த அளவிலான பல முக்கியப் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

வங்கதேச தொழிலாளர் ஆட்சேர்ப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் மனிதவள அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது: ரமணன் தகவல் | Makkal Osai

Next Post

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 12 இந்தியர்கள் உயிரிழப்பு.. எப்படி நடந்தது? | Qatar Gas Plant Explosion: 13 Killed, Including 12 Indians; What Caused the Deadly Blast?

Next Post
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 12 இந்தியர்கள் உயிரிழப்பு.. எப்படி நடந்தது? | Qatar Gas Plant Explosion: 13 Killed, Including 12 Indians; What Caused the Deadly Blast?

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 12 இந்தியர்கள் உயிரிழப்பு.. எப்படி நடந்தது? | Qatar Gas Plant Explosion: 13 Killed, Including 12 Indians; What Caused the Deadly Blast?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin