• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது திடீர் துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி சம்பவம்

GenevaTimes by GenevaTimes
May 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது திடீர் துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமரை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் அடிவயிற்றில் பாய்ந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்லோவாக்கியா தலைநகரில் இருந்து வடகிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவாவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

விளம்பரம்

⚡️⚡️⚡️ The first minutes after the attack on Robert #Fico – the prime minister’s security guards evacuate him to his motorcade while eyewitnesses hold the shooter

According to preliminary information from Slovak media, Fico was shot multiple times. One to the abdomen, one to the… pic.twitter.com/vhcYPPjjlg

— NEXTA (@nexta_tv) May 15, 2024

விளம்பரம்

இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஸ்லோவாக்கியா நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

.

  • First Published : May 15, 2024, 7:51 pm IST



Read More

Previous Post

உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியல்: அதானி உட்பட 15 பேர் இடம்பிடித்தனர் | Adani in World super billionaires club

Next Post

பாலியல் குற்றம்: மூன்று ஆண்டுகளில் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

Next Post
பாலியல் குற்றம்: மூன்று ஆண்டுகளில் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

பாலியல் குற்றம்: மூன்று ஆண்டுகளில் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin