• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை இறந்து கிடக்க கண்டெடுப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 11, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை இறந்து கிடக்க கண்டெடுப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்ரீ இஸ்கண்டார் :

ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனையின் கட்டுமான இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றதாக தென் பேராக் காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் ஹபேசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.

இறந்து கிடந்த அடையாளம் தெரியாத குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்ததாகவும், அது புதிதாக பிறந்த குழந்தை என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

“குழந்தையின் உடல் பரிசோதனையில் அதற்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இன்று காலை மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, ராஜா பெர்மெய்சுரி பைனூன் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் வல்லுநர்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்வார்கள் ” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் முஹமட் சுல்கர்னாயின் ஜுசோவை 013-9740294 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.



Read More

Previous Post

இறந்தவரை காட்டி மோசடி: 2 பெண்கள் கைது

Next Post

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மார்ச் 11, 2024

Next Post
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மார்ச் 11, 2024

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மார்ச் 11, 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin