• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஸ்காட்லாந்து மக்கள் கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள்: பிரிட்டிஷ் அரசி

GenevaTimes by GenevaTimes
March 10, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஸ்காட்லாந்து மக்கள் கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள்: பிரிட்டிஷ் அரசி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


14 செப்டெம்பர் 2014

பிரிட்டிஷ் மகாரானி எலிசபெத்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்

ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்துபோவது பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் முதல் முறையாக தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

மக்கள் வியாழக்கிழமை தங்கள் வாக்குகளை போடும் போது எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

அவரது கருத்துக்கள் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு எதிரானவர்களுக்கு ஆதரவானதாக அவர்களால் கூறிக்கொள்ளப்படலாம் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகளோ இந்த கருத்துக்கள், அரசி, பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின்படி வகிக்கும் பக்கசார்பற்ற நிலையை மீறவில்லை என்று கூறுகிறார்கள்.

பிரிட்டிஷ் அரசி எலிசபத் இந்தக் கருத்துக்களை ஸ்காட்லாந்தில் உள்ள அவரது பால்மோரால் எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள க்ரேத்தி தேவாலயத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரிடம் பேசும்போது தெரிவித்தார்.

Read More

Previous Post

மாதம் ரூ.10,000 வழங்கும் மத்திய அரசின் பென்ஷன் திட்டம் பற்றி தெரியுமா?

Next Post

நாட்டின் நான்கு மாநிலங்களில் 2024-2025 கல்வியாண்டு இனிதே ஆரம்பமானது | Makkal Osai

Next Post
நாட்டின் நான்கு மாநிலங்களில் 2024-2025 கல்வியாண்டு இனிதே ஆரம்பமானது | Makkal Osai

நாட்டின் நான்கு மாநிலங்களில் 2024-2025 கல்வியாண்டு இனிதே ஆரம்பமானது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin